எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
ADD
Published On:Sunday, October 9, 2016

மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை

மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து  நேற்று வெள்ளிக்கிழமை  காலை தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கூழாவடி  இலக்கம்  08ஆம் குறுக்கு வீதி  பகுதியை சேர்ந்த  புண்ணியமூர்த்தி சத்திவேல் ( வயது 31) இரண்டு பிள்ளைகளின் தந்தையையே இவ்வாறு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என  உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு, கூழாவடி, தூக்கிட்டு,தற்கொலை
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149